Saturday, May 7, 2022 கயா கயா கயா என்று சொல்வது ஆதி சங்கரர் இன்று ஸ்ரீ.சங்கர பகவத்பாதாள் ஜெயந்தி. அவர் எழுதிய இந்த அதி அத்புதமான ஸ்லோகத்தை சிந்திப்போம். ''கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் ...
Stats
Alexa Rank:
Popular in Country:
Country Alexa Rank:
language:
Response Time: 0.576007
SSL: Enable
Status: up
Code To Txt Ratio
Word Count 1613
Links
ratio 67.197198096142
SSL Details
SSL Issuer:
Issuer: GTS CA 1C3
Valid From: 2022-06-06 08:59:22
Expiration Date: 2022-08-29 08:59:21
SSL Organization:
Signature 09ecf5a37f8210716bbf4aa859e8fcd17ca0d09f
Algorithm: RSA-SHA256
சித்தர் பிரபஞ்சம்
சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.
மச்சமுனி – Machamuni – இறைவனை தேடுபவர்களின் ஞான வாசல்
இனித் தேவை இல்லை டயாலிசிஸ்(NO NEED FOR DIALYSIS)(REMEDY FOR KIDNEY FAILURE) பாகம் 2 Posted on May 17, 2022 by machamuni இனித் தேவை இல்லை டயாலிசிஸ் REMEDY FOR KIDNEY FAILURE NO NEED Share this: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click...
SIDDHA HEARTBEAT
Siddha, Heartbeat, Agathiyar, Vallalar, Nadi, Olai, Meditation, Yoga, Sariyai, Kriya, Jnana
Free Tamil Books Download
tamilpdfbooks.com is a most popular online book library. download all books just single click. If your want to read online, please click any book and wait few seconds...
Wikidot - Free and Pro Wiki Hosting
Create account Please leave this checkbox blank Sign up By creating an account you accept our Terms of Service and Privacy Policy. or Wikidot does not modify your Facebook profile nor post any information on your behalf without your acceptance. What is Wikidot? It's simply a place to build wiki-based...
அகத்தியர் AGATHIYAR
Agathiyar அகத்தியர் சித்தர் siththar naadi நாடி ஜீவ நாடி jeeva nadi
Pradosham.com | Home
We are giving information about Pradosham that appears in every 15 days of a month. It is the special day for to Pray Lord Shiva a god that gives you everything you ask for.
Mantra Power
Sunday, July 27, 2014 Recover lost items - Karthaveeryarjunaya Kartha Veeryarjuna Dwadasa Nama stotra Translated by P.R.ramachander About Kartha veeryarjuna - Kartha veeryarjuna was a king of Hehaya dynasty. He is believed to be the incarnation of Vishnu Chakra. It seems Chakra was proud and Lord Vishnu wanted to teach him...
Error. Page cannot be displayed. Please contact your service provider for more details. (18)
Swasthik Tv | Hindu Spiritual and Traditional well-being
Swasthiktv.com is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.
Knowing Yourself
என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார். அடுத்து வந்த இளைஞர் ten coffee five என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார். பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார். என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது? என்று கேட்டார். பொறுங்கள் என்றார் அவர் நண்பர். சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார். Any suspended coffee என்று கேட்டார். Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார். என் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம். வறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு செய்யபடும் ஒரு நேர்மையான உதவி. இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,, பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் தெய்வமே. நாமும் ஏன் இதை பின்பற்றக்கூடாது? இதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது. இதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டு வரக்கூடாது என்று? நேற்று மதியம் என் அம்மாவின் கண் அறுவைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி இந்த suspended coffee யை பற்றி விளக்கினேன். என்ன விளக்கினேன்? இந்த பதிவின் சாராம்சத்தை அப்படியே படித்து காட்டி வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன். மிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர். அவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது. நேற்று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன். மிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன். நிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள். இதை நான் தொடர்வேனா? நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இதை மறந்து என் கவலையில் மூழ்கி மறந்துவிடுவேனா? என்பது எனக்கு தெரியாது. அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது . ஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால். இப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன். இது தொடருமா என்றும் எனக்கு தெரியாது. இன்னொரு விஷயம் நான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கின்றது. அங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும். யார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம். ஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும். இந்த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள். இது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்....
VELUDHARAN's TEMPLES VISIT
This blog is about Temples, Paadal Petra Sthalangal, 108 Divya Desams, Temple Architecture, Inscriptions, Epigraphy, Travel, Heritage,Hero Stones,
aanmigam
அற்புதமான தீபாராதனை மந்திரம். அற்புதமான தீபாராதனை மந்திரம்....!!! ஒருசிறுவனுக்குச் சூரியனைப் பார்க்க ஆசை ஏற்பட்டது. “அம்மா! எனக்கு சூரியனைக் காட்டு” என்றான். அம்மா, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அதை உயர்த்தி “இதோ பார்! சூரியன்” என்று காட்டினாள். அந்தப் பையனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. “சூரியனைக் காட்ட, எதற்கம்மா மெழுகுவர்த்தி?” என்றும் கேட்டுவிட்டான். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த...
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
A blog about blessing of siddhars
All about Aanmeegam | Aanmeegam News | All God Songs lyrics Tamil
Aanmeegam - Hinduism facts, aanmeegam tips, all god songs lyrics in tamil and english, scientific information on our practices, aanmeegam
TKN Siddha Ayurveda Hospital in Coimbatore,Tamil Nadu-Best Siddha Ayurveda Vaidhyashala
TKN Siddha Ayurveda Hospital in Coimbatore,Tamil Nadu providing best cure in Siddha Medicine and Treatments by Siddha Doctor Anandhapadmanabhan, Ayurveda Doctor Mookambika.
மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம்
திங்கள், 19 ஆகஸ்ட், 2019 மன்மத குளிகை மன்மதக்குளிகை போகியர்க்கு மன்மதனார் குளிகையொன்று சொல்லக்கேளு பூதலத்தில் இக்குளிகைதனை பூண்டுகொண்டு மங்கையரை கூடி நிற்க. மன்மதனின் லீலையெல்லாம் ஆடலாகும் மனதுகந்த மங்கைரை மயக்கலாகும் மதிகொண்டு யோகங்கொண்டால் மானிலத்தில் தெய்வமுதல் வசியமாகும். - மச்சமுனி பாகம் விளக்கம்: மன்மதக்குளிகையை பாலில் உட்கொண்டு பெண்களோடு உடலுறவு கொண்டால் மன்மதன்போல நீண்ட நேரம் உறவு கொள்ளலாம். மேலும் உன் மனதுக்கு பிடித்த ஆணிற்கோ, பெண்ணிற்கோ இக்குளியை...